LGBTQIA+ நபர்கள் மீது காட்டப்படும் பாகுபாடுகளுக்கு எதிராக சென்னை உயர்நீதிமன்றத்தின் வழிகாட்டுதல்கள்

ஜூன் 7,  திங்கட்கிழமை, பால்புதுமையினரின் (LGBTQIA+) உரிமைகள் குறித்த வரலாற்று சிறப்புமிக்க உத்தரவை சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் வெளியிட்டார். அதில் பதினெட்டு வயதுக்கு மேற்பட்டப் பால்புதுமையினர் வீட்டைவிட்டு வெளியேறும்போது, அவர்களின் பெற்றோர் தங்கள் பிள்ளைகளைக் காணவில்லை … Continue reading LGBTQIA+ நபர்கள் மீது காட்டப்படும் பாகுபாடுகளுக்கு எதிராக சென்னை உயர்நீதிமன்றத்தின் வழிகாட்டுதல்கள்